எனது திருமணத்தைப்பற்றியும்,
எனைப் பார்த்த பெண்வீட்டார்
எனை வேண்டாமென
சொன்னதற்காகவும்,
ஒரு போதும் நான்
வருத்தப்பட்டது கிடையாது!
காரணம் அவர்களைவிட
அளவுக்கதிகமாக என்னவளின்
அன்பிருப்பதால்!
இருந்தபோதிலும்
நான் என்னவளைப்பற்றியும்,
என்னவள் என்மீது காட்டும்
அன்பைப்பற்றியும்
எங்களின் நடப்பைப்பற்றியும்,
எப்பொழுதும் இடைவிடாமல்
(Non Stop FM) சொல்ல
ஒருத்தி கிடைக்காமல்
போய்விடுவலோவென
அஞ்சுகிறேன்!
குறிப்பு : இங்கு என்னவள் MyBaby MyHeart அவர்கள்
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment