Monday, December 14, 2009

ஏற்றுக்கொள்கிறேன்!

என்னவளிடம் நான்
பொய் சொல்லி விட்டேனென்று
என்னிடம் பேசமாட்டேனென்று
சொல்லிவிட்டாள்!

நான் சொன்னது பொய்தான்
அதை உண்மையுடன்
ஏற்றுக்கொள்கிறேன்!

காரணம் என்னவளின் நட்பு
என் உயிர், என் உடலை விட்டு
பிரியும் வரை இருக்க வேண்டும்
என்பதற்காகத்தான்
சொன்னேனேதவிர,

ஒருபோதும் என்னவளை
ஏமாற்றவேண்டும் அவள்
மனதை காயபடுத்தவேண்டும்
என்பதற்காக அல்ல.

தயவு செய்து இதை
என்னவளிடம் எடுத்துச்
சொல்லுங்கள்!

குறிப்பு: என்னவள் என்பது My Baby My Heart அவர்கள்!

Inak:-)

No comments: