Sunday, August 2, 2009

பொறுமை!


நாம்
மிகப்பொறுமையுடன்

கேட்போமேயானால் சிறு
குழந்தைகளிடமிருந்து
எவ்வளவோ விசயங்களை
கற்றுக்கொள்ளமுடியும்!

இது மகாத்மா காந்தி சொன்னது

அதுபோல்!

நாம் மிகப்பொறுமையுடன்
பழகுவோமேயானால்
வீட்டு விலங்குகளிடமிருந்தும்
நல்ல விசயங்களை
கற்றுக்கொள்ளமுடியும்!.

Inak:-)

No comments: