Thursday, August 27, 2009

இயற்கை!


விரும்பியதும் தேடியதும்
விரும்பியபோதும்
தேடியபோதும்
கிடைக்காதபோது

அதை நாம் வெறுத்து
மறந்தபோது நம்மை
தேடிவரும் இது இயற்கை!

அதை ஏற்றுக்கொள்கிறோமா?
இல்லையா? என்பதுதான்
வாழ்க்கை!

Inak:-)

No comments: