Thursday, August 19, 2010

நாளைய வரலாறு!

வரலாற்று புத்தகத்தில்
கதிரவன் மறையாத

நாடு என்று ஒன்று

இருந்ததை நான்

படித்திருக்கிறேன்!


இது நான் படித்த வரலாறு


இன்று கதிரவன்

மறையாத ஒரு இனம்

இருக்கிறதென்றால்

அது உலக செம்மொழியாம்

தமிழை பேசும்

நம் தமிழினம்தான்!

இது நாளைய வரலாறு!

இது என் சந்ததியினர்

படிக்கவிருக்கும் வரலாறு.










No comments: