Sunday, May 3, 2009

என்ன நடக்கிறது இங்கு!

இந்திராகாந்தியை
படுகொலை செய்த
ஒரு சிக்கிய்ர் இந்ததேசத்தின்
பிரதமமந்திரி

ராஜிவ்காந்தியை
படுகொலை செய்த
தமிழனுக்கு சிறைவாசம்

தமிழனுக்காக குரல்
கொடுத்தால் தே பா சட்டம்
என்ன நடக்கிறது இங்கு!

Inak:-)

No comments: