Sunday, May 17, 2009

ஆறடி நிலம் அன்று!


இரண்டடிகளை கொண்டது
திருக்குறள்!

நான்கு
அடிகளை கொண்டது
வெண்பா!

மனிதனுக்கு
சொந்தம்
ஆறடி நிலம் அன்று!

இன்று
உலகமே சொந்தம்
எனக்கு ஆம்!
எனது
உடலை தானம்
செய்துவிட்டேன்
நான்
நீங்கள்!

Inak:-)



No comments: