Thursday, May 28, 2009

மனமில்லை!

உனை பிடித்த என்னை
உனக்கு பிடிக்காதபோது
நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை!

எனக்கு எனை அழித்துக்கொள்ளவும்
மனமில்லை காரணம்
நான் இறந்தபிறகு உன்னை
யார் கவனிப்பார்கள்!

எனவேதான் நான்
எனது உயிரணுக்களை
அழித்துககொண்டேன்!

Inak:-)

No comments: