உனை பிடித்த என்னை
உனக்கு பிடிக்காதபோது
நான் உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை!
எனக்கு எனை அழித்துக்கொள்ளவும்
மனமில்லை காரணம்
நான் இறந்தபிறகு உன்னை
யார் கவனிப்பார்கள்!
எனவேதான் நான்
எனது உயிரணுக்களை
அழித்துககொண்டேன்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment