Saturday, May 16, 2009
இல்லையென்று யார் சொன்னது?
நான் கடவுள் நம்பிக்கை
இல்லாமலிருந்தேன்!
ஆனால் My Baby My Heart
அவர்களின் பிறந்தநாள்
வாழ்த்துச்சொல்ல தூது
அனுப்பினேன் கடவுளை!
முதலில் சோதனைகள்
பல கொடுத்தார் அவர்!
நான் அவரிடம்!
இறைவா நீ கொடுக்கும்
சோதனையையும்,தண்டனையையும்
ஏற்றுக்கொள்கிறேன் நான்!
அதே நேரத்தில் என்னவளின்
My Baby My Heart அவர்களின்
பிறந்தநாளுக்கு நான் ஏதாவது
செய்யவேண்டும் அதற்கான
வழியை சொல்லிவிட்டு கொடு
என முறையிட்டேன்!
என்ன கருணை உள்ளமவனுக்கு,
வழியையும் கூடவே வலியையும்
கொடுத்தான் ஆம்!
என்னவள் My Baby My Heart
அவர்களின் பிறந்தநாளுக்கு
பரிசு வாங்க காசை கொடுத்த அவர்
கூடவே என் காலில்
நாய் கடியையும் கொடுத்தார்
என்னவளை இன்பமாக்க
வழிகேட்டால் நமக்கு
இம்சை கொடுக்கிராரேவென
மனதிற்குள் எண்ணினேன்
ஆனால் எனக்கு நாய் கடி
பெரிதாக தெரியவில்லை!
என்னவளுக்கு ஏதாவது
செய்ய வேண்டுமென்றுதான்
தோன்றியது!
இருந்தபோதிலும்
ஏதோ செய்தேன்!
பிறகுதான் தெரிந்தது
அவர் கொடுத்தது இம்சையல்ல
இம்சை எனும் எனது தோழி
மூலம் இன்னுமொரு பரிசையும்
கொடுத்திருக்கிராரென்று
ஆம்!
என்னவள் My Baby My Heart
அவர்களை மூன்று
மாதங்களுக்குப்பிறகு
இன்று (16/05/09)11 மணி 30 நிமிடங்கள்
என்னவளுடன் My Baby My Heart
அவர்களுடன் இருக்கச்செய்தாரே
இந்நாள் (16/05/09) என் வாழ்வில்
மறக்கமுடியாத நாள்
இம்சையின் மூலம் என்னவளை
My Baby My Heart அவர்களை
சந்திக்கவைத்த கடவுளை
இல்லையென்று யார் சொன்னது?
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment