Sunday, June 7, 2009
அறிவாயோ!
பெண்ணே!
உனக்கு நினைவிருக்கிறதா?
இந்த தேதியை?(31-05)
சென்ற வருடம் இதே
தேதியில்தான் (31-05)
நானுன்னை பார்க்க வந்தேன்!
நான் மட்டும்வரவில்லை
எனது அன்னையையும் கூட
அழைத்துவந்தேன்!
வெறும்கையுடன் வரவில்லை
உனக்கு பிடித்தமாங்கனியை
கொண்டு வந்தேன்!
ஆனால் அன்று நீ இல்லை
உன்வீட்டில் ஆனால் !
அன்று எங்களை
அருமையாக வரவேற்றார்
உன் சகோதரர்!
நீ அறிவாயோ? என்னவோ எனக்கு
தெரியவில்லை அன்று உனது வீட்டு
காலிங் பெல்லை நான் அடித்தபோது
எனது இதய துடிப்பை!
நீ தான் கதவை திறப்பாய் என்று
எண்ணியிருந்தேன் அன்று!
ஆனால் திறந்தது உனது சகோதரர்!
அதை நான் எதிர்பார்க்கவில்லை
அதே நேரத்தில் அவரது உபசரிப்பு
மிகவும் அருமையாக இருந்தது
உனக்கு தெரியுமே என்னவோ
எனக்கு தெரியவில்லை?
அன்று திடிரென்று நல்ல மழை பெய்தது
காரணம் எனது கண்ணிரை எனது
அன்னை பார்க்க கூடாதென்பத்ர்காக
அன்று மழை பெய்தது!
இயற்கை புரிந்து கொண்ட என்னை,
நான் உன் மிது வைத்திருக்கும் அன்பை!
நீ இன்னமும் அறியவில்லையே !
என்பதனை நினைக்கும் போது
எனது இதயம் வழிக்கிறது
இன்னமும்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment