ஒரு உயிருள்ள
உடலை கொடுக்க
இருவர் தேவை!
அந்த உயிர் வாழும்போது
பல உயிர்களை
காப்பற்றலாம்!
ஆம்!
இரத்ததானம்
செய்வதின் முலம்
இறந்தபிறகும்
பல உயிர்களை
காப்பற்றலாம்!
ஆம்!
உடல்தானம்
செய்வதின் முலம்
இறந்த பிறகு
உடல் வெறும் மண்ணுக்குள்
செல்வதைவிட பல
மனித உயிர்களை
காக்க பயன்படட்டும்!
உடல்தானம் செய்வோம்
மனிதகுலம் காப்போம்!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment