Saturday, June 6, 2009

அழியாதது!


காதல்
புனிதமானதுதான்
பருவ மகனும், பருவ மகளும்
காதலிக்காதவரை!

நட்பும் அழியாததுதான்
நண்பர்களிடம் பணம்
பரிமாராதவரை!

மனித உடலும் அழியாததுதான்
இறந்தபிறகு உடலை
எரிக்காதவரை!

Inak:-)



















No comments: