Monday, June 8, 2009

புரியாத புதிர்!

எனது பெற்றோர்க்கு
நானொரு புரியாத புதிர்
காரணம்!

என்னவள் என்னிடம்
பேசினால் குளிர்ந்த
காற்றாயிருப்பேன்i!

என்னவள் என்னிடம்
பேசாதபோது
அனல் காற்றாயிருப்பேன்!

என்னவளை நான்
சந்தித்தப்பிறகு
திடீரென பெய்யும்
மழையாய்யிருப்பேன்!

இது புரியாத புதிராகவே
தெரிகிறது எனது
பெற்றோர்க்கு!

Inak:-)

குறிப்பு:
என்னவள் என்பது My Baby My Heart!











No comments: