Monday, June 1, 2009

மருத்துவர்!

பெண்ணே!
என்னை சிரிக்கவைத்தாய்
சிந்திக்கவும் வைத்தாய்!

அழவைத்தாய்
ஆறுதலும் சொன்னாய்!

தூங்கவைத்தாய்
தூக்கத்தையும்
கெடுத்தாய்!

ஆனால்!

இன்று தனியே புலம்ப
வைத்து விட்டாயே
மனநலமருத்துவரிடம்!

Inak:-)



No comments: