Thursday, June 18, 2009

எனை சிந்திக்க வைத்தவர்கள்!

வணக்கம்!

நம்முடைய வாழ்கையில் நாம் தினந்தோறும் பலரை சந்திக்கிறோம் அப்படி சந்தித்தவர்கள் பின்னாலில் சிறந்த தோழனாக,தோழியாக,சகோதரனாக, சகோதரியாக,காதலனாக,காதலியாக மாறியிருக்கலாம்,மாறலாம் அப்படி எனது வாழ்க்கையில் நான் சந்தித்தவர்களைப்பற்றித்தான் இங்கு சொல்கிறேன்,யார் அவர்கள்? சொல்கிறேன் பொறுமையாக படித்துப்பாருங்கள்

இது உங்களுக்கு சுகமாகவோ,சோகமாகவோ இருக்கிறதாவென்று எனக்கு தெரியவில்லை ஆனால் எனக்கு சுகமாகவும் சோகமாகவும் இருந்தது,

சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்...... ...










No comments: