Monday, July 5, 2010

எச்சரிக்கை!


விளைச்சல் நிலங்கள்
தொடர்ந்து வீட்டு மனைகளாக
விற்கப்படுமேயானால்

நாளைய நமது சந்ததியினர்
உணவுக்காக அண்டை
நாடுகளை நாடவேண்டியிருக்கும்