அரசர்கள் காலத்தில்
போரிடுவதர்க்கென்று
ஓரிடம் அதன்பெயர்தான்
போர்களம்!
அரசனும் படைத்தளபதியும்
படைவீ ரர்களும் போரிட்டு
உயர்த்தியாகம் செய்து
நாட்டிற்கு பெருமை
சேர்த்தனர் அன்று!
இன்றைய மனிதன்
மதத்தையே போர்களமாக
பயன்படுத்தி மனித உயிர்களை
கொன்று குவித்து மனித குலத்தையே
நாசப்படுதுகிறான்!
இதுதான் இன்றைய
மனிதன் நாட்டிற்கு
சேர்க்கும் பெருமையோ?
__ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ **
மதம் மனிதனுக்காக அன்றி
மனிதன் மதத்திற்காக அல்ல
(கம்பர்)
மதங்களின் பெயரால் சண்டையிட்டுக்கொளவது
மதங்களையே அவமதிப்பதாகும்
( இரவீ ந்திநாத் தாகூர் )
__ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ ** __ **
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment