Sunday, March 29, 2009

பண்பு!

ஒவ்வொரு ஊரிலும்
மகப்பேறு மருத்துவமனை
இருக்கிறதோ இல்லையோ!
மயானபூமி இருக்கிறது

ஒவ்வொரு ஊரிலும்
மனிதன் வ்சிக்கிறனோ
இல்லையோ! மதங்களின்
வெளிப்பாடுகள் (கோவில்கள்)
இருக்கிறது!


இவைகளிருந்து என்ன பயன்
மனிதனிடம் உண்மையான
பண்பில்லையே!


#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#
(குறிப்பு)
மனிதனின் உண்மையான பண்பு
பிறர்க்கு நன்மை செய்வதே!
#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#--#

Inahk:-)

No comments: