Thursday, March 26, 2009

கவிதையல்ல!

பெண்ணே!
மெமரிகார்டிலிருக்கும்
உன் உருவத்தை அழித்துவிடுகிறேன்!

ஆனால்!
எனதுள்ளதிலிருக்கும்

உன் நினைவுகளை மட்டும்
அழிக்கச்சொல்லதே!

அதற்குபதில் நீயே
எனை கொன்றுவிடு!

உன் நினைவுகளோடு
நானிறந்துவிடுகிறேன்!

இது கவிதை
யல்ல
எனது கதாபாத்திரம்!
புரிந்துகொள்வாயா பெண்ணே!

Inak:-)

No comments: