Wednesday, April 22, 2009

கனவு!


நமது தேசம் வல்லரசாக
கனவு காணுங்கள்
என்று சொன்னார்
அப்துல்கலாம்!

நானும் கண்டேன்!
நமது தேசத்திற்காக அல்ல!

என்னவள் என்னிடம்
எப்போது பேசுவாளென்று!

Inak:-)

No comments: