Monday, April 27, 2009

போராட்டம் எதற்கு?


தண்ணிருக்காக
குழாய்ச் சண்டையும்
அடிபம்பில் அடிதடியும்
நடை பெற்றுக்கொண்டிருக்கும்
நமதூரில் (தமிழகத்தில்)

அதே தண்ணிருக்காக
அண்டை மாநிலங்களை
நாடுவது நியாயமோ?

கிடைத்த நீரையே
அண்டைவீட்டாருடன்
பகிர்ந்து கொள்ளாதபோது

கிடைக்காத் நீருக்காக
அண்டை மாநிலங்களிடம்
போராடுவது எதற்கு
?

இதுதான் அரசியலோ?
இதுதான் ஜனநாயகமோ?
இதுதான் Unity In Diversity யோ?

இதுதான் மனித நேயமோ?

Inak:-)


No comments: