Sunday, April 26, 2009

உலக சரித்திரம்!



உலக ச்ரித்திரபுத்தகத்தில்
இதுவரை தீர்க்கமுடியாத
பிரச்சனைகலென்று ஒருசிலவை
இடம்பெற்றுள்ளன!

அவற்றில் சில
இஸ்ரேல் - பாலஸ்தின் பிரச்சனை!
இந்தியா - பாகிஸ்தான் காஸ்மீர் பிரச்சனை!

இன்று இலங்கை தமிழர் பிரச்சனையும்
சேர்ந்துவிடும் போலிருக்கிறது!

உலகநாடுகள் இலங்கையை பார்க்கவில்லை
தமிழன் என்ன செய்துகொண்டிருக்கிறான்
என்று பார்த்துக்கொண்டிருக்கிறது!

ஆனால் தமிழனோ உலகம்
உதவாதா என் பார்த்துக்கொண்டிருக்கிறான்!

நாளைய உலக சரித்திர புத்தகத்தில்
ஒரு தமிழன் அடிவாங்கும்போது
அதே தமிழன் அதை வேடிக்கை
பார்த்துக்கொண்டிருந்தான்
என்று தான் இருக்கும்!

இதுதான் நாளைய உலக சரித்திரம்!

Inak:-)

No comments: