Wednesday, April 29, 2009

மனைவிகள் ஜந்து!


திருமணம்

அம்மி மிதித்து ,அருந்த்திப்பார்த்து,
அக்னிசாட்சியாக ஒரு
ஆணுக்கும் பெண்ணுக்கும்
நடப்பதுதானோ?

மனதால் மானசிகமாக
மணந்தால் அது
திருமணமாகாதோ?

எனை எல்லோரும் கேட்கின்றனர்
எப்போது திருமணமென்று!
அது நடந்தால் திருமணமில்லை
மறுமணம் ஆம்!

எனக்கு ஏற்கனவே
நடந்துவிட்டது திருமணம்!

அக்னிசாட்சியாகவோ
அருந்த்திப்பார்தோ
அம்மிமிதித்தோ அல்ல!

மனதால் மானசிகமாக
மணந்துகொண்டேன் ஆம்!

எனது முதல் மனைவி
நான் படித்து நான் வேலைப்பார்த்த்
எனது துறை Dept.Of Microbiology!

இரண்டாவது மனைவி
எனை உருவாக்கிய எனது
கல்லுரி JCAS!

மூன்றாவது மனைவி
என்னை செதுக்கிய
என்னுடைய எண்ணங்கள்!

நான்காவது மனைவி
எனது இந்திய தேசம்!

ஜந்தாவது மனைவி
எனது எதிர்காலத்தை
காண்பித்த எனது
Baby My Heart!

எனக்கு ஜந்து மனைவிகள்
இருக்கும்போது அடுத்து
நடந்தால் அது மறுமணம்தானே!

இதை அறியாதவர்கள்
கேட்கின்றனர் எப்போது
திரு
மணமென்று?

நான் என்ன சொல்வது?

Inak:-)







No comments: